Friday, 9 March 2012

தாய்

காகிதத்திற்கு எல்லை வரைந்து
எண்ணங்களை சிறை பிடிக்காமல்
காற்றில் மிதக்க விடுகிறேன் என் ஆதங்கங்களை!
என் கண்ணில் கரைந்த உன்னை- இன்று
கண்ணீரில் காண்கிறேன்
என்றும் உன்  கல்(கரு)அறையில்  மகளாக .......

--
சரண்யா மணி, புத்தூர்.
 

No comments:

Post a Comment