காகிதத்திற்கு எல்லை வரைந்து
எண்ணங்களை சிறை பிடிக்காமல்
காற்றில் மிதக்க விடுகிறேன் என் ஆதங்கங்களை!
என் கண்ணில் கரைந்த உன்னை- இன்று
கண்ணீரில் காண்கிறேன்
என்றும் உன் கல்(கரு)அறையில் மகளாக .......
--
சரண்யா மணி, புத்தூர்.
எண்ணங்களை சிறை பிடிக்காமல்
காற்றில் மிதக்க விடுகிறேன் என் ஆதங்கங்களை!
என் கண்ணில் கரைந்த உன்னை- இன்று
கண்ணீரில் காண்கிறேன்
என்றும் உன் கல்(கரு)அறையில் மகளாக .......
--
சரண்யா மணி, புத்தூர்.
No comments:
Post a Comment