Friday, 9 March 2012

இளைய சமுதாயம்

இன்றைய இளைஞர்களின்
நாட்டைப் பற்றிய சிந்திப்பு
இரண்டு நிமிடங்கள் -சிக்னலில்
காத்துக் கொண்டிருக்கும்போது மட்டுமே...

--
சரண்யா மணி, புத்தூர்.

No comments:

Post a Comment