Friday, 9 March 2012

நிலா

பௌர்ணமி ஒளியில்
வெள்ளை ஆடை உடுத்தி
யாருக்காக காத்திருக்கிறாள் - இந்த
இயற்கை மகள்...

--
மரகதம் நடராஜன், மேட்டுப்புதூர்.

No comments:

Post a Comment